ஆப்கனில் மேற்கு மாகாணத்தில் இன்று நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பு குறித்து மேற்கு மாகாண கவர்னர் இன்று (சனிக்கிழமை) கூறும்போது, "அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளை குறிவைத்து இன்று காலை 8.30 மணியளவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொது மக்கள் 18 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர் அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்" என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago