லண்டன்: கரோனா பாதித்தவர்கள் அவரவர் உடலின் எதிர்ப்பு சக்தியின்படி குணமாகும் நாட்கள் அமைகின்றன. ஆனால், இங்கிலாந்தில் ஒருவருக்கு 505 நாட்களுக்கு கரோனா தொற்று இருந்ததாகவும், இதனை மருத்துவ ரீதியாக 'சூப்பர் லாங் கரோனா பாதிப்பு' என்று தாங்கள் அழைப்பதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் Guy’s & St. Thomas' NHS Foundation Trust என்ற ஆராய்ச்சி மையமானது கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு எவ்வளவு நாட்கள் அதன் பாதிப்பு இருக்கிறது. அதுவும் குறிப்பாக, இணை நோய்கள் கொண்டோரில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதன்படி, நீண்ட காலமாக ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால், அது எந்த வகையான திரிபுகளை உருவாக்குகிறது என்று ஆய்வு செய்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
55 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago