அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,790 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டினா சுகாதாரத் துறை தரப்பில், “அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,790 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 43,785 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். மேலும், நாட்டின் 23 மாகாணங்களுக்கு கரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்லப்படும் என்று அர்ஜென்டினா சில நாட்களுக்கு முன்னர் கூறியது.
உலகம் முழுவதும் கரோனாவுக்கு 8.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
24 mins ago
உலகம்
22 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
35 mins ago
சினிமா
41 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago