பாகிஸ்தானில் நச்சு வாயு கசிந்து 6 பேர் பலி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் நச்சு வாயு கசிந்ததில் 6 பேர் பலியாயினர். பலர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கராட்சி துறைமுகத்தில் கப்பலில் ரசாயன சரக்குகளை ஏற்றும்போது நச்சு வாயு கசிந்தது. இதில் அப்பணியில் உருந்த 6 பேர் பலியாயினர். பலர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் சுவாசப் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது.

நச்சு வாயு கசிந்தது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவறவீடாதீர்

ஜப்பான் கப்பலில் மேலும் 99 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

கோத்தகிரியில் வனவிலங்குகளுக்கு ஆபத்தான முறையில் சுருக்கு வைத்தவர் மீது வழக்குப் பதிவு

போராடும் உரிமை அடிப்படை உரிமையே ஆனால் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஷாஹின்பாக் போராட்டக்காரர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

21 mins ago

க்ரைம்

27 mins ago

க்ரைம்

36 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்