ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அபாயகரமான செயல்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனை நேற்று (வியாழக்கிழமை) இரவு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அப்போது, ஐ.எஸ். பயஙகரவாதிகள் ஆக்கிரமிப்பால் சிரியாவில் நிலவும் சூழல், உக்ரைன், சிரியா மற்றும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் நிலவரம், நேட்டோ படைகளை குறைப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago