நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 8,216 ஆக அதிகரிப்பு

By பிடிஐ

நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8,216 ஆக அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து நேற்று (செவ்வாய்கிழமை) மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த இரண்டும் பெரிய நிலநடுக்கத்திலும் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 8,216 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது. நேற்றைய நிலநடுக்கத்தில் மட்டும் 1,200 பேர் காயமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்