திபெத்தில் 12 பேர் பலி

By செய்திப்பிரிவு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் திபெத்தையும் உலுக்கியது. திபெத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்தன. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேபாள எல்லையையொட்டிய கியிராங், டிராம் மாவட்டங்களில் தகவல் தொடர்பு சிக்னல்கள் தடைபட்டன. ஏராளமான வீடுகள் நொறுங்கின. பிராந்திய தலைநகரான லாசா மற்றும் ஷிகாட்சே நகரங்களில் நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களுக்குப் பிறகு தென்மேற்கு சீனாவின் சாங்கிங் பகுதியில் உள்ள கிஜியாங் மாவட்டத்தில் உணரப்பட்டதாக சீன புவியியல் வானிலை மையம் தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்