ஆப்கான் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

By ஏபி

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானின் நங்கஹர் மாகாணத்தில் சாலையோரம் சென்ற காரை நோக்கி மர்ம நபர் சரமாரியாக துப்பக்கிச் சூடு நடத்தினார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த கொடூர தாக்குதலை நடத்திய மர்ம நபர் குறித்த தகவல் வெளியாகவில்லை என்று உள்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்