ஐ.நா. பொதுமன்றத்தில் செப்.26-ல் பாக். பிரதமர் உரை

By செய்திப்பிரிவு

ஐ.நா. பொதுமன்றத்தில் செப்டம்பர் 26-ம் தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றவுள்ளார்.பாகிஸ்தான் நாட்டின் அசோசியேடட் பிரஸ் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புதன் கிழமை அமெரிக்கா செல்கிறார் எனவும் அச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பிரதமரின் அதிகாரப்பூர்வ சந்திப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்