நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

By பிடிஐ

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நேபாளின் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், "நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது. காத்மண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலிருந்த மக்களால் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை" என்றார்.

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.8-ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 8,000 பேர் பலியாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்