நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நேபாளின் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், "நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது. காத்மண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலிருந்த மக்களால் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை" என்றார்.
நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.8-ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 8,000 பேர் பலியாகினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago