ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கிய 35-ஏ ஆகியவை 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அன்று நீக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக அதுவரை இருந்தது ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதை அடுத்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என இந்திய அரசு 2019-ம் ஆண்டில் அறிவித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
உலகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago