இன்று என்ன? - செவ்வாய் சென்ற முதல் விண்கலம்

By செய்திப்பிரிவு

நமது சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து 4-வதாக இருப்பது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்துக்கு முதன்முதலில் மார்ஸ்-2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இதை 1971-ம் ஆண்டு மே 19-ம் தேதி ரஷ்யா அனுப்பியது.

செவ்வாயைச் சுற்றி ஆய்வு செய்ய ஒரு பகுதி, செவ்வாயில் தரையிறங்கி ஆய்வு செய்ய ஒரு பகுதி என 2 திட்டங்கள் நோக்கமாக இருந்தது.

ஆனால், செவ்வாயில் தரையிறங்கும் பகுதி வேகமாக விழுந்து செயலிழந்தது. எனினும், மார்ஸ் 3-ன் விண்கலம் டிசம்பர் 2-ம் தேதி செவ்வாயில் இறங்கியது. முதன்முதலில் செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் என்ற பெயர் பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்