நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படை என்று அழைக்கப்படும் மத்திய காவல் ஆயுதப்படையினரின் (CRPF) தினம். ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சுமார் 2,500 கி.மீ. உள்ள இந்திய - சீனா எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் வீரர்கள் பலர் இறந்தனர்.
பணியில் இறந்த இந்த வீரர்களை ஆண்டுதோறும் நினைவுகூரும் வகையில் அக்டோபர்- 21-ம் தேதி நினைவு நாளாக (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
க்ரைம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
க்ரைம்
11 hours ago
இந்தியா
10 hours ago