இன்று என்ன நாள்?: உலகின் மிகப்பெரிய சிஆர்பிஎப் படை  தினம்

By செய்திப்பிரிவு

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படை என்று அழைக்கப்படும் மத்திய காவல் ஆயுதப்படையினரின் (CRPF) தினம். ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சுமார் 2,500 கி.மீ. உள்ள இந்திய - சீனா எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் வீரர்கள் பலர் இறந்தனர்.

பணியில் இறந்த இந்த வீரர்களை ஆண்டுதோறும் நினைவுகூரும் வகையில் அக்டோபர்- 21-ம் தேதி நினைவு நாளாக (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்