"பெரியவனானதும் நீ என்னவா ஆகணும்?" என்ற கேள்விக்கு பெரும்பாலான குழந்தைகள் கூறுவது, "டாக்டர்.." என்ற பதிலைத்தான்..!
ஏனென்றால் மருத்துவம் என்பது தொழில் அல்ல... மனம் மகிழ்ந்து செய்யும் மரியாதை மிக்க சேவை என்பதால் தான். இன்றளவும் உலகம் முழுவதும் மிகமிக உன்னதமானதாக கருதப்படுவதும் மருத்துவ சேவைதான். அதிலும் சமீபத்திய கரோனா நோய்த் தொற்றின்போது தம் உயிரைப் பணயம்வைத்து மனித குலத்தையே காத்ததும்இந்த மருத்துவம்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
13 hours ago