சிறுகதை: சேவல், வாத்து மற்றும் கடற்கன்னிகள்

By செய்திப்பிரிவு

கடற்கன்னிகள் உண்மையிலேயே இருக்கின்றவா இல்லையா என்பது குறித்து சேவலுக்கும் வாத்துக்கும் வாக்குவாதம் எழுந்தது. ஆழ்கடலுக்குள் சென்று தேடுவதன் வழியாக இச்சிக்கலுக்கு முற்றும் முழுதாகத் தீர்வு காண இரண்டும் நினைத்தன.

இரண்டும் முக்குளித்து உள்ளே சென்றன. முதலில் வண்ண மீன்களைப் பார்த்தன. பிறகு நடுத்தர அளவுள்ள மீன்களையும், அடுத்ததாக பெரிய மீன்களையும் பார்த்தன. அதற்கடுத்து மிகவும் ஆழமான பகுதிக்குள் சென்றன. அங்கே முழுவதும் இருட்டாக இருந்ததால் அவற்றால் எதையுமே பார்க்க இயலவில்லை. அச்சூழல் இரண்டையும் பயங்கரமாகக் கலவரப்படுத்தியது. எனவே நீருக்கு மேலே திரும்பி வந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

31 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

29 mins ago

சினிமா

47 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

41 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

55 mins ago

வலைஞர் பக்கம்

59 mins ago

மேலும்