கீர்த்தி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி. தன் ஊரை, தெருவை, அங்குள்ள வீடுகளை, அதில் வாழும் மனிதர்களை அங்குலம் அங்குலமாக நேசிக்கிறாள். அனைவருடனும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ அன்பு ஒன்றே போதும் என்பதை கீர்த்திக்கு சொல்லித் தந்தது செல்வி அத்தை. அவர் அண்ணல் தெருவின் முனையில், குடிசைப் போட்டுக் கொண்டு பள்ளிமாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை செய்துகொண்டு, பகல் பொழுதுகளில் அந்தத்தெருவில் உள்ளவர்களின் அவசர தேவைகளை நிறைவேற்றி வைத்துக்கொண்டிருக்கும் சமூக ஆர்வமுள்ளவர்.
தெருவின் முனையில் உள்ள கோவிலில் அமர்ந்துகொண்டு முந்தைய நாள் பள்ளி செல்லாததால், பள்ளியில் தவறவிட்ட பாடத்தை, பள்ளி நண்பன் அருணுடைய நோட்டை வாங்கிவந்து குறிப்பெழுதிக் கொண்டிருக்கிறாள் கீர்த்தியும் அவள் தோழி சுஜிதாவும். கீர்த்தி தன் வீடு நோக்கி வரும்போது, திடீரென ஒரு டெம்போ நிறைய மனிதர்கள் இறங்கி வந்து ஒவ்வொரு வீட்டையும் அடித்து சேதப்படுத்துவதோடு, பொருட்களையும் தீயிட்டுக் கொளுத்திவிடு கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago