அரங்கில் நுழைந்த மாணவர்களை மேஜையில் வீற்றிருந்த பளபளப்பான மடிக்கணினி கவர்ந்திழுத்தது. லேப்டாப்பில் மும்முரமாக இருந்த பேராசிரியர் ராகவன் பேச்சை ஆரம்பித்தது கூட, கணினி தொடர்பாக அமைந்ததில் மாணவர்கள் சுவாரசியமானார்கள்.
"தமிழகத்தில் தற்போது பொறியியல் உயர்கல்விக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன் முதல் சுற்றில் நமது கிராமத்தை சேர்ந்த 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இடம் கிடைத்திருக்கிறது. மேலும் பலர் அடுத்த சுற்று கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர்” என்று சொல்லி அங்கே குழுமியிருந்த பள்ளியின் முன்னாள் மாணவ மாணவியரை பேராசிரியர் அடையாளம் காட்டியதும், பொறியியல் கலந்தாய்வில் அவர்களின் வெற்றிக்கு கரவொலி மூலம் வாழ்த்துக்கள் எதிரொலித்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
25 mins ago
கருத்துப் பேழை
18 mins ago
கருத்துப் பேழை
26 mins ago
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago