சகலகலா வல்லவனுக்கு கிடைத்த ஐபிஎஸ் பதவி

By ஆர்.ஷபிமுன்னா

பள்ளியில் படித்த நாட்களிலிருந்து கல்விசாரா இதர செயல்பாடுகளில் சகலகலா வல்லவனாக திகழ்ந்ததால் யூபிஎஸ்சியில் வெற்றிக் கனியை பறித்த இளம் அதிகாரி டி.சரவணன். மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுதி 2019-ல் ஐபிஎஸ் அதிகாரியானவர். உத்தரப்பிரதேசம் அலகாபாத் மாநகரக் காவல்துறையின் உதவி கண்காணிப்பாளராக செயலாற்றி வருகிறார்.

முசிறி தாலுகா குணசீலத்தில் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. ஐஓபி வங்கி அதிகாரியான இவர், குழந்தைகளின் கல்விக்காக மனைவி இந்திராகாந்தியுடன் ரங்கத்தில் குடியேறினார். இந்த தம்பதியின் மூன்றாவது குழந்தை டி.சரவணன். எல்கேஜி முதல் 10-ம் வகுப்புவரை அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் பயின்றார் சரவணன். சிபிஎஸ்இ முறையில் படித்து வந்தவர் பிளஸ் 1-ல் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளிக்கு மாறியுள்ளார். கோயம்புத்தூரின் அமிர்தா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பிடெக் முடித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்