மாணவர்கள் பலரும் சிறுவயது முதலே படம் வரைவதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருப்பார்கள். அந்த தனித்திறமை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் வேலைக்கும் கைகொடுக்கும் என்று ஆசிரியர்களும் பெற்றோரும் எடுத்துச் சொல்வதில்லை.
அப்படியே இத்தகைய திறமை பிற்காலத்தில் உதவும் என்று நினைத்தாலும் அதன்மூலம் பெரிதாக சம்பாதிக்க முடியாது என்கிறஅச்சம்தான் பரவலாகக் காணப்படுகிறது. உண்மை யாதெனில், மாணவர்கள் வரையும்ஆற்றலோடு படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், ஐஐடி உயர்கல்வி நிலையத்தின் மூலமாக சர்வதேச வடிவமைப்பாளராக உருவெடுக்க முடியும். இதற்கு உதவக் காத்திருக்கிறது UCEED என்னும் நுழைவுத் தேர்வு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
7 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
2 mins ago
விளையாட்டு
23 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago