5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை

நடப்பு கல்வி ஆண்டின் (2019-2020) இறுதியில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு கேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்
படும். தேர்வு மையம் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கி.மீ. தூரத்துக்குள்ளும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ. தூரத்துக்குள்ளும் அமைக்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்