துணிபவரே உண்மையான சாம்பியன்!

By செய்திப்பிரிவு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் வெகு சிறப்பாக தொடங்கி இருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதை அறிந்திருப்பீர்கள். அவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இந்திய அளவில் பார்க்கும்போது மொத்தம் 30 வீரர், வீராங்கனைகளை நாடு களம் இறக்கியுள்ளது. இவர்களில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே. இருப்பினும் ஒருவர் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெண்கள் பிரிவில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பெற்றுள்ள கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோணவல்லி என்பவர்தான் அவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

9 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

ஓடிடி களம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்