குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம்: நவ.12, 13, 14-ல் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் நவ.12-ல் தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கை நவ.12, 13, 14 ஆகிய 3 நாட்கள்நடத்த உள்ளது. தினமும் மாலை6.00 முதல் 7.00 மணி வரை நடைபெறும் இந்த பயிலரங்கில் 3-ம்வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற் கலாம்.

ஓரிகாமி பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளைத் திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளை மாணவர்களுக்கு கற்றுத்தர உள்ளார்.

பதிவுக்கட்டணம் ரூ.249

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00105 என்ற லிங்க்-கில் ரூ.249/- பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்யவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்