சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், அனைத்து இணைப்பு கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
2020-21-ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை செப்டம்பர் 10-ம்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில்2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், முதுநிலை பட்டப்படிப்பில் 2-ம்ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 3-ம் தேதி இணைய வகுப்புகளை தொடங்க வேண்டும்.
எனவே இணையவழி கற்பித்தலை மேற்கொள்ள பேராசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப வசதிகளை கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு செய்துதர வேண்டும்.
முதலாமாண்டு மாணவர்களுக்கான இணைய வழிவகுப்புகள் ஆகஸ்ட் 19-ம்தேதி தொடங்கப்படும்.
எனவே,மாணவர்கள் கல்லூரிகளில் அளித்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மாணவர்களின் இணையதள வகுப்புகளில் கலந்துகொண்ட வருகைப்பதிவு விவரங்களை அந்தந்த துறைகளில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago