நன்மை பயக்கும் தெளிந்த நல்லறிவு!

By செய்திப்பிரிவு

ஆபத்தான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை ஆம்புலன்சில் விரைந்து அழைத்துச் சென்று காப்பாற்றிய அக்கீம் என்ற கோத்தகிரியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தைச் சேர்ந்த இளம் தம்பதியருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. சில மணிநேரம் கழித்து குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானது. அந்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸில் கோவைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சுற்றுச்சூழல்

37 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

35 mins ago

தமிழகம்

57 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்