‘சசிகலாவால் அதிமுகவில் குழப்பம் அதிகரிக்கும்' :

By செய்திப்பிரிவு

சசிகலா வருகையால் அதிமுகவில் குழப்பம் அதிகரிக்கும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலா வருகையால் அதிமுகவில் கோஷ்டிப் பூசல் உருவாகி குழப்பம் அதிகரிக்கும். அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது. இந்துக்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்து ஆபத்தானது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்