ஜோயாலுக்காஸில் ஆடிசெயின் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் கலெக்சன்கள் முதல், உலகளவிலான, 2021-ன் புத்தம் புதிய கலெக்சன்கள் வரை இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் இந்த திருவிழா நடைபெறுகிறது.
ஆடி செயின் திருவிழாவில் அனைத்து வகையான தங்கச் சங்கிலிகளுக்கும் 5 சதவீதம் மட்டுமே சேதாரம் வசூலிக்கப்படும். செய்கூலி இல்லை. டெம்பிள் டிசைன்கள், வேதா கலெக்சன், பாரம்பரியத்தை பறைசாற்றும் ரத்னா கலெக்சன், துருக்கியின் ஜெனினா, எத்னோ-மார்டன் டிசைன்களான அபூர்வா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வகைகள் இந்த செயின் திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ஜோயாலுக்காஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் கூறும்போது, “தினமும் அணிவது முதல் சிறப்பு நிகழ்வுகளின்போது அணிவது வரையில் அனைத்துவிதமான தங்கச் சங்கிலிகளும் இங்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் தங்கச்சங்கிலியை மிகக் குறைந்த விலையில் பெற்றுப் பயன்பெறலாம்” என்றார்.
வாடிக்கையாளர்கள் தங்கள்பழைய தங்க நகைகளை ஜோயாலுக்காஸின் 916 ஹால்மார்க் பிஐஎஸ் நகைகளாக மாற்றிக்கொள்ள சிறப்பு எக்ஸ்சேஞ்ச் வசதியும் உண்டு. மேலும், நகைகளுக்கு இலவச பராமரிப்பு, ஓராண்டு இலவச இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளும் உண்டு. இந்த சலுகை தமிழ்நாட்டின் அனைத்து ஷோரூமிகளிலும் நாளை (ஆகஸ்ட் 3) வரைகிடைக்கும் என்று ஜோயாலுக்காஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. l
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
க்ரைம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
க்ரைம்
11 hours ago
இந்தியா
11 hours ago