தமிழகத்தில் நேற்று ஆண்கள் 329, பெண்கள் 240 என 569பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 236 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 56,246 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 39,648 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 510 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் 4 பேர்உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,525ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago