புதிதாக 569 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 329, பெண்கள் 240 என 569பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 236 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 56,246 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 39,648 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 510 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் 4 பேர்உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,525ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்