திருச்சியில் 42 விவசாயிகள் கைது

By செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியிலிருந்து புறப்பட்ட புறப்பட்ட 42 பேரை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்க திருச்சியிலிருந்து தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 42 பேரை, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிரதான நுழைவுவாயில் முன் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

25 mins ago

வாழ்வியல்

57 mins ago

உலகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்