சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
4 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago