5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்