மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

சோழவந்தான் அருகே திருவேட கம் வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை ஒன்று கிடந்தது. கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆற்றுக்குச் சென்று சிலையை மீட்டார். பீடத்துடன் கருங்கல்லாலான இச்சிலையின் உயரம் 3 அடி உள்ளது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணனிடம் கிராம நிர்வாக அலுவலர் சிலையை ஒப்படைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்