சோழவந்தான் அருகே திருவேட கம் வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை ஒன்று கிடந்தது. கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆற்றுக்குச் சென்று சிலையை மீட்டார். பீடத்துடன் கருங்கல்லாலான இச்சிலையின் உயரம் 3 அடி உள்ளது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணனிடம் கிராம நிர்வாக அலுவலர் சிலையை ஒப்படைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுலா
6 hours ago