ரயில்வே முன்பதிவு மையங்கள் இன்று 2 மணி வரை செயல்படும்

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று (14-ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள், பொங்கல் பண்டிகையான இன்று வழக்கமாக ஞாயிறுக்கிழமைகளில் செயல்படுவதைப்போல காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்