சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று (14-ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள், பொங்கல் பண்டிகையான இன்று வழக்கமாக ஞாயிறுக்கிழமைகளில் செயல்படுவதைப்போல காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago