சேலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் வரும் 12-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை இயக்கப்படும். அதேபோல, நகர பகுதியில் மக்களின் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
13 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago