புதுக்கோட்டை: உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
அதில், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி சந்தியா முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி இளநிலை பிரிவு மாணவி சிந்திகாராணி 2-ம் பரிசையும், மவுன்ட்சீயோன் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் 1 மாணவி ஹரிணி 3-ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் கவிதா ராமு நேற்று ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அருங்காட்சியக காப்பாட்சியர் (பொ) டி.பக்கிரிசாமி கலந்துகொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
இந்தியா
51 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago