கடலூரில் கரோனாவுக்கு : இருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 65 பேர் உட்பட இதுவரையில் 60,560 பேர் சிகிச்சைக்குப் பின்வீடு திரும்பியுள்ளனர்.

559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்தனர். இதுவரை 832 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 33 பேர் குணமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்