காவல் ஆணையர் சங்கர் ஜிவால் 19 போலீஸாரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கூடுதல் ஆணையர்கள் தேன்மொழி, செந்தில்குமார், கண்ணன் உட்பட போலீஸ் உயரதிகாரிகள் மரியாதை செலுத்தினர். உயிரிழந்த போலீஸாரின் உறவினர்களும் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கரோனாவால் உயிரிழந்த 38 காவலர்களில் இதுவரை 5 காவலர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 mins ago
உலகம்
2 mins ago
தமிழகம்
12 mins ago
இந்தியா
15 mins ago
சினிமா
21 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
46 mins ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago