காரைக்கால் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டத்தில் இன்று (ஜுலை 29) தொடங்கி நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் 18 முதல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படும். தகுதியுடையோருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் இம்முகாமில் போடப்படும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் முகாம் நடைபெறும். நடமாடும் வாகனம் மூலமும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும் என காரைக்கால் மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் நேற்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்