தூத்துக்குடியில் : ஆயுதங்களுடன் 6 பேர் கைது :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் போலீஸார் ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தனர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் (29), கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (39), தாளமுத்துநகரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி(20), கண்ணன் (23), தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த மாரிபிரபாகரன் (20) , தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்னத்துரை (40) என்பது தெரியவந்தது.

6 பேரும் கைது செய்யப்பட்டனர். 2 அரிவாள், 2 கத்தி, கம்பி போன்ற ஆயுதங்கள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

வடபாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்