உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள பல்பொருள் கடையில் நேற்று முன்தினம் 4 பெண்கள் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது 4 பேரும் 250 மில்லி எடை கொண்ட நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை எடுத்து சேலைக்குள் மறைத்ததை கேமரா மூலம் ஊழியர்கள் கண்டறிந்தனர். 4 பேரையும் பிடிக்க ஊழியர்கள் முயன்றதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
உசிலம்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ராக்கம்மாள் (60) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மெய்யாள், பாண்டியம்மாள், சகுந்தலா என்பதும் தெரியவந்தது.
ராக்கம்மாளை கைது செய்த போலீஸார், மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
இவர்கள் 4 பேரும் மதுரையில் வாடகை வீட்டில் தங்கி பல கடை களில் இதேபோன்று திருட்டில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
வணிகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago