விழுப்புரம் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே ரயில்மோதி இளைஞர் உயிரி ழந்தார்.

விழுப்புரம் அருகே வள வனூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் சிறுவந்தாடு ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து புதுச் சேரி சென்ற விரைவு ரயில்மோதியதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்