நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பகுதிகளுக்கு உட்பட்ட இரணியல், களியங்காடு உயர் அழுத்த மின்பாதையில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பகுதிகளுக்கு உட்பட்ட இரணியல், களியங்காடு உயர் அழுத்த மின்பாதையில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே, நாளை (8-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலகிரி, கீழகருப்புக்கோடு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

20 mins ago

வாழ்வியல்

11 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்