சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் 2 கிலோ தங்கம் பக்தர்களால் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலிலுள்ள உண்டியல்களில் அளிக்கப்பட்ட காணிக்கைகளை கணக்கிடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது பக்தர்களின் காணிக் கையாக செலுத்தியிருந்த ரூ.90 லட்சத்து 7 ஆயிரத்து 494 ரொக்கம், 2.182 கிலோ தங்கம், 4.174 கிலோ வெள்ளி, 140 அயல் நாட்டு கரன்சிகள் இருந்தன. இதற்கு முன், கடைசியாக கடந்த ஜன.11-ம் தேதி இங்கு உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago