சமயபுரம் கோயிலில் 2 கிலோ தங்கம் காணிக்கை

By செய்திப்பிரிவு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் 2 கிலோ தங்கம் பக்தர்களால் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலிலுள்ள உண்டியல்களில் அளிக்கப்பட்ட காணிக்கைகளை கணக்கிடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது பக்தர்களின் காணிக் கையாக செலுத்தியிருந்த ரூ.90 லட்சத்து 7 ஆயிரத்து 494 ரொக்கம், 2.182 கிலோ தங்கம், 4.174 கிலோ வெள்ளி, 140 அயல் நாட்டு கரன்சிகள் இருந்தன. இதற்கு முன், கடைசியாக கடந்த ஜன.11-ம் தேதி இங்கு உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்