சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிர்வு கலையகம் அமைப்புடன் இணைந்து 25-ம் தேதி (இன்று) மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணர்வுக்காக பறையாட்டம் நிகழ்ச்சியை நடத்தஉள்ளது.
வரும் 27-ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதேபோல், ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை’ கலைக்குழுவினருடன் இணைந்து வரும் 26-ம் தேதி சென்ட்ரல், விமான நிலையம், திருமங்கலம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், வரும் 27-ம் தேதி சென்ட்ரல் மெட்ரோவிலும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
தமிழகம்
3 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
37 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago