மெட்ரோ ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிர்வு கலையகம் அமைப்புடன் இணைந்து 25-ம் தேதி (இன்று) மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணர்வுக்காக பறையாட்டம் நிகழ்ச்சியை நடத்தஉள்ளது.

வரும் 27-ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதேபோல், ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை’ கலைக்குழுவினருடன் இணைந்து வரும் 26-ம் தேதி சென்ட்ரல், விமான நிலையம், திருமங்கலம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், வரும் 27-ம் தேதி சென்ட்ரல் மெட்ரோவிலும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

37 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்