வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

இதில், சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை வேலன் நகரில் போலியான அழைப்பு மையம் (கால்சென்டர்) நடத்தி வருபவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் அங்கு விசாரணை நடத்தியதில், வேலை வாங்கித் தருவதாக கூறி இதுபோல 150-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலி அழைப்பு மையம் நடத்தியதாக பிரபு (31), சாலமன் ரிச்சர்ட் (29), யுவராஜ் (29) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 லேப்டாப், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 mins ago

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்