இதில், சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை வேலன் நகரில் போலியான அழைப்பு மையம் (கால்சென்டர்) நடத்தி வருபவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் அங்கு விசாரணை நடத்தியதில், வேலை வாங்கித் தருவதாக கூறி இதுபோல 150-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலி அழைப்பு மையம் நடத்தியதாக பிரபு (31), சாலமன் ரிச்சர்ட் (29), யுவராஜ் (29) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 லேப்டாப், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
உலகம்
18 mins ago
விளையாட்டு
51 mins ago
விளையாட்டு
51 mins ago
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago