நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் அவற்றை அகற்றுவது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் செவல்குளம் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

1 hour ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்