தேனி ஆட்சியர் அலுவலகம் முன் கல் உடைக்கும் மகளிர் நலச்சங்கச் செயலாளர் கவுரி தலைமையில் தொழிலாளர்கள் உண்ணா விரதம் இருந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறு கையில், காமயக்கவுண்டன்பட்டியில் உள்ள கல் குவாரி யை முன்னுரிமை அடிப்படையில் நடத்த விண்ணப்பித்திருந்தோம். இன்னமும் இதற்கான ஏலத்தை இறுதி செய்ய வில்லை. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். வனத்துறை அனுமதிக்கான கடிதம் கோரப்பட்டுள்ளது. வந்ததும் ஏலம் நடத்தப்படும் என போலீஸார் கூறினர். இதைத் தொடர்ந்து பெண் தொழி லாளர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
16 mins ago
தமிழகம்
26 mins ago
இணைப்பிதழ்கள்
43 mins ago
இணைப்பிதழ்கள்
54 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago