அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூரைச் சேர்ந்த சித்திரவேல் மகன் சுரேஷ் (31). இவரது மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் ஹர்திக், மித்ரன்.

சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்த சுரேஷ், சிவகங்கை பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், பணி நிமித்தமாக சிவகங்கைக்கு சென்ற சுரேஷ், மோட்டார் சைக்கிளில் நேற்று சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

இளையான்குடி அருகே திருவேங்கடம் பகுதியில் வந்தபோது பரமக்குடியில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளையான்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

25 mins ago

உலகம்

31 mins ago

ஆன்மிகம்

29 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்