வடகிழக்கு பருவமழை காரணமாக, உள்ளூர், குமரன்குடி, கள்ளப்புலியூர், கடிச்சம்பாடி, கொரநாட்டு கருப்பூர், வலையப்பேட்டை, சுவாமிமலை, திருநல்லூர், பாபுராஜபுரம் மற்றும் கும்பகோணம் நகராட்சிப் பகுதிகளில் 19 குடிசை வீடுகள், 3 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 22 குடும்பத்தினரையும் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு அண்மையில் வரவழைத்து,அரசின் நிவாரண நிதியாக, 19 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100, 3 ஓட்டு வீடுகளுக்கு தலா 5,200 என மொத்தம் ரூ.93,500-க்கான காசோலைகள் மற்றும் வேட்டி, சேலைகளை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் வழங்கினார்.
கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago