தாராபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

By செய்திப்பிரிவு

உடுமலை: தாராபுரத்தில் இன்று (நவ.23) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்டாட்சியர் குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்