போளூர் அருகே கனமழை யால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு, விவசாயி களுக்கு ஆறுதல் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெலாசூர், எம்மிய மங்கலம், சோத்து கண்ணி, அல்லியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள், கனமழை காரணமாக நீரில் மூழ்கின. இப்பகுதிகளை, எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு விவசாயி களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, மாவட்ட துணைச் செயலாளர் செல்வம், நகரச் செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலாளர்கள் ராகவன், தர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், அல்லிபாபு, சிவமூர்த்தி, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் தரணிதரன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
க்ரைம்
27 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
9 hours ago