தேனி ஆனந்தம் சில்க்ஸ் வாடிக் கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி தரமான துணி வகைகளை விற்று வருகிறது. இதன் மூலம் விழா, பண்டிகை, விசேஷ தினங்களில் வாடிக்கையாளர்களின் குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஜவுளிக்கடையாக நிலை பெற்றுள்ளது.
தேனி பகவதி அம்மன் கோயில் தெருவில் தொடங்கிய விதை தற்போது தேனி-மதுரை ரோடு, திண்டுக்கல், மதுரை என்று கிளை விரிந்து பரந்துள்ளது.
தற்போது தீபாவளிக்காக ஏராளமான சலுகைகளையும் காம்போ ஆபர்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
ரூ.550-க்கு விற்பனையான இரண்டு ஷிபான் சேலைகள் தற்போது ரூ.450-க்கும், ரூ.740-க்கு விற்கப்பட்ட 60ஜி பிரிண்ட் இரண்டு சேலைகள் ரூ.600-க்கும், ரூ.1475-க்கு விற்பனையான ராக தீபப் பட்டு தற்போது ரூ.959-க்கும் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ரூ.2,590 மதிப்புள்ள வர்ஷா பட்டு ரூ.1699-க்கும், ரூ.8 ஆயிரத்து 590-க்கு விற்கப்பட்ட சஞ்சனா ஷாப்ட் பட்டு ரூ.5 ஆயிரத்து 699-க்கும் விற்கப்படுகிறது. மேலும் முன்னணி நிறுவன நைட்டி மூன்று ரூ.750-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.555-க்கு விற்பனையாகிறது. 2 பேன்சி சுடிதார் ரூ.1390-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது தீபாவளி சலுகையாக ரூ.1099-க்கு விற் பனையாகிறது. இதுதவிர, லெக்கின்ஸ், டாப்ஸ் ரகங் களிலும் தள்ளுபடிகள் உண்டு.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்கள், குழந்தைகளுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றன. 2 பேண்ட், சர்ட் செட் ரூ.680-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.480-க்கு கிடைக் கிறது.
இதேபோல் ரூ.480-க்கு விற்கப்பட்ட 2 சர்ட் பிட் தற்போது ரூ.280-க்கும், ரூ.450-க்கு விற்பனையான 2 பேண்ட் பிட் தற்போது ரூ.300-க்கும் விற்பனையாகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் தேனி ஆனந்தம் சில்க்ஸ் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
17 mins ago
தமிழகம்
7 mins ago
சினிமா
15 mins ago
தமிழகம்
37 mins ago
க்ரைம்
53 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
1 hour ago